கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்பதற்காக அவர்களது வீடுகள் அல்லது கடைகளை புல்டோசர் கொண்டு இடிப்பதை அனுமதிக்க முடியாது என்று ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்பதற்காக அவர்களது வீடுகள் அல்லது கடைகளை புல்டோசர் கொண்டு இடிப்பதை அனுமதிக்க முடியாது என்று ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.